வால்பாறை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 27) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
© 2026 Simplicity. All rights reserved.