பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு அபராதம்- நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பொது இடத்தில் புகை பிடிப்போர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவினை பிரப்பித்தார். அதனைத்தொடர்ந்து, குன்னூர் நகராட்சி ஆணையர் சிராஜ் மற்றும் நகராட்சியின் சுகாதார துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு இந்நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.

இதில், இன்று குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. 

நகர நல அலுவலர் மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரகுனாதன், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மால்முருகன், பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று குன்னூர் பேருந்து நிலையம், சமத்துவ பூங்கா ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...