கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம், வெஸ்ட் ராமலிங்கம் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற மின்வாரிய முதன்மை பொறியாளர் கோபால் (75). இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் காணப்பட்ட கோபால் தனது பக்கத்து வீட்டின் மாடியில் ஏறி 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மனவேதனையில் காணப்பட்ட கோபால் தனது பக்கத்து வீட்டின் மாடியில் ஏறி 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.