முத்தன்னன் குளத்தில் குப்பைகள் வீசப்படுவதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் புதிய குப்பைத் தொட்டி அமைப்பு

கோவை மாவட்டத்தினை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல தன்னார்வ அமைப்பினர் சமீப காலமாக அழிந்து வரும் நிலையில் உள்ள குளங்களை தூர்வாரி வருகின்றனர்.



இருப்பினும், மக்கள் தூய்மையினை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து குளக்கரைப் பகுதியில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்து வந்தனர். 

இதனைத் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் தற்போது முத்தன்னன் குளக்கரை அருகில் மாநகராட்சியின் சார்பில் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் முத்தன்னன் குளத்தில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் வீசப்படுவது தவிர்க்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...