கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக ஆளுநர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர காவல் ஆணையர் லட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்று அலோசனையில் ஈடுபட்டனர்.

