மாவோயிஸ்டுகளை சந்திக்கச் சென்றவர்களை கைது செய்ததற்கு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்

கடந்த ஜூன் 12ம் தேதியன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் ஷைனா ஆகியோரைப் பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரஷீத் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் ஹரிஹர சர்மா ஆகியோர் வந்தனர். 



அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்து மாவோயிஸ்டுகளுக்கு பென் டிரைவ் விநியோகித்ததாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பின், அந்த பென் டிரைவ்-யை கொடுத்தனுப்பியது கோவையில் பல வருடங்களாக மக்ககளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் எனவும், மேலும் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் செய்தித்தாள்களில் வதந்திகள் பரப்பப்பட்டன.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...