இந்திய இராணுவ அகடமியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள 390 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி மேல்நிலைக் கல்வி தேர்ச்சி (10, 12 திட்டம்) ஆகும். விண்ணப்பதாரர்கள் 02.01.1999 மற்றும் 01.01.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 

மேலும், கூடுதல் விபரங்களை www.upsc.gov.in மற்றும் www.joinindianarmy.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம். மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் சேர விழையும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளின் விபரங்களை கோவை முள்ளாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...