கங்கா மருத்துவமனை சார்பில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம் -மருத்துவமனை தலைவர் சண்முகநாதன் தகவல்

இந்தியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் சேவையை, கோவை கங்கா மருத்துவமனை, ஜூன் 25ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ஹெலிகாப்டரில் அனைத்து மருத்துவ கருவிகள், அதி நவீன படுக்கை வசதிகள், முதலுதவிக்கான மருந்துகள், மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளதாக, மருத்துவமனையின் தலைவர் சண்முகநாதன் தெரிவித்தார்.



ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ்:

மருத்துவமனையின் மருத்துவ சிகிச்கையை மேம்படுத்தும் வகையில், இளம் மருத்துவர்களுக்கு, நவீன மருத்துவ கிகிச்சகைள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக, கோவை கங்கா மருத்துவமனையில், ஏர் ஆம்புலன்ஸ் மருத்துவ கிசிச்சை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான, பிரத்யேக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டு உள்ளது. இதில், மருத்துவ கருவிகள், நோயாளிகள் படுக்கை அறை, மருத்துவ பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மருத்துவர்கள் நோயின் தன்மை குறித்து, ஹெலிகாப்டரிலேயே பரிசோதனை செய்யலாம். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், நோயாளிகளை எளிதாக, இந்த ஹெலிகாப்டரில் அழைத்து வர முடியும். இதற்கான அறிமுக விழா, ஜூன் 25ந் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய, மாநில அரசுகளின் மருத்துவத்துறையை சார்ந்த வல்லுநர்கள், விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...