ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை கிராஸ்கட் வீதியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சட்டமன்றத்தில் வெளிடப்பு செய்யப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக கோவை கிராஸ்கட் வீதியில் திமுக வடக்கு மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் அதிமுகவினர் திணறி வருவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மறியல் போராட்டம் நடத்திய திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



இதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில்  மறியலில் ஈடுபட்ட 36 பேரும் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக வழகறிஞர் அணியினர் 14 பேரும் கைது செய்யபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...