நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் உத்தரவின் பேரில் நகர துணை காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், அஷோக்குமார் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புரணர்வு அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 



மேலும், அதிவேகமாக பயணித்தல், மது அருத்திவிட்டு வாகனம் இயக்குதல், வாகனங்களின் திறனை மீறி அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...