கோவை போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள் (85).
இவர் தனது வீட்டில் இரண்டு சந்தன மரங்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நஞ்சம்மாள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி சென்றனர்.

இது குறித்து நஞ்சம்மாள் போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.
இவர் தனது வீட்டில் இரண்டு சந்தன மரங்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நஞ்சம்மாள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி சென்றனர்.

இது குறித்து நஞ்சம்மாள் போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.