தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் பணியாளர் பிரிவு 14.07.2017 அன்று காலை 10.30 மணிக்கு சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்குக் கூடத்தில் இடைக்கால ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் நடத்த உள்ளது.
எனவே, ரயில்வே பணியில் இருந்த ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு முன்னதாகவே 12.06.2017?க்குள் கடிதம் அனுப்பி தெரிவிக்கலாம்.
இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட குறைகள், ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை தருவது குறித்த குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் சான்றிதழ் பற்றிய குறைகள் மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
எனவே, ரயில்வே பணியில் இருந்த ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு முன்னதாகவே 12.06.2017?க்குள் கடிதம் அனுப்பி தெரிவிக்கலாம்.
இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட குறைகள், ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை தருவது குறித்த குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் சான்றிதழ் பற்றிய குறைகள் மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.