சைக்கிள் ப்யுர் அகர்பத்திகள் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல ஒருங்கிணைந்த பிரார்த்தனையை துவங்கியது. கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆதரவு தரும் விதமாக, உலகின் முன்னணி அகர்பத்தி தயாரிப்பாளரான என்ஆர் குழுமத்தின் சைக்கிள் பிராண்ட் ப்யுர் அகர்பத்திகள், “இந்தியா வெல்ல பிரார்த்தனை” என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளது. இங்கிலாந்தில் துவங்கியுள்ள ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற நடக்கும் வேண்டுதல் நிகழ்வாக, ஆர் எஸ்.புரம் விநாயகர் கோவிலில் சுமார் 6 அடி உயரமுள்ள அகர்பத்தியை கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் ஏ.ரமேஷ் ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்த பிரச்சாரம் பற்றி சைக்கிள் ப்யுர் அகர்பத்திஸ் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா பேசுகையில், “உலக அளவில் நடக்கும் இப்போட்டி, ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதுவும் இந்தியா, வெற்றி பெற நமது பிரார்த்தனைகள் முக்கியமானவை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையாக அமைய, நமது விளையாட்டு வீரர்களின் மீது அன்பைக்காட்ட, கோவை மக்களும் இந்த வெற்றிக்கான பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்றார்.

இந்த பிரச்சாரம் பற்றி சைக்கிள் ப்யுர் அகர்பத்திஸ் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா பேசுகையில், “உலக அளவில் நடக்கும் இப்போட்டி, ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதுவும் இந்தியா, வெற்றி பெற நமது பிரார்த்தனைகள் முக்கியமானவை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையாக அமைய, நமது விளையாட்டு வீரர்களின் மீது அன்பைக்காட்ட, கோவை மக்களும் இந்த வெற்றிக்கான பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்றார்.