இந்திய அணி வெற்றி பெற கோவையில் 6 அடி உயரமுள்ள அகர்பத்தி ஏற்றி பிரார்த்தனை

சைக்கிள் ப்யுர் அகர்பத்திகள் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல ஒருங்கிணைந்த பிரார்த்தனையை துவங்கியது. கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆதரவு தரும் விதமாக, உலகின் முன்னணி அகர்பத்தி தயாரிப்பாளரான என்ஆர் குழுமத்தின் சைக்கிள் பிராண்ட் ப்யுர் அகர்பத்திகள், “இந்தியா வெல்ல பிரார்த்தனை” என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளது. இங்கிலாந்தில் துவங்கியுள்ள ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற நடக்கும் வேண்டுதல் நிகழ்வாக, ஆர் எஸ்.புரம் விநாயகர் கோவிலில் சுமார் 6 அடி உயரமுள்ள அகர்பத்தியை கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் ஏ.ரமேஷ் ஏற்றி துவக்கி வைத்தார்.  



இந்த பிரச்சாரம் பற்றி சைக்கிள் ப்யுர் அகர்பத்திஸ் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா பேசுகையில், “உலக அளவில் நடக்கும் இப்போட்டி, ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதுவும் இந்தியா, வெற்றி பெற நமது பிரார்த்தனைகள் முக்கியமானவை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையாக அமைய, நமது விளையாட்டு வீரர்களின் மீது அன்பைக்காட்ட, கோவை மக்களும் இந்த வெற்றிக்கான பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்றார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...