இந்திய அணி வெற்றி பெற கோவையில் 6 அடி உயரமுள்ள அகர்பத்தி ஏற்றி பிரார்த்தனை

சைக்கிள் ப்யுர் அகர்பத்திகள் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல ஒருங்கிணைந்த பிரார்த்தனையை துவங்கியது. கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆதரவு தரும் விதமாக, உலகின் முன்னணி அகர்பத்தி தயாரிப்பாளரான என்ஆர் குழுமத்தின் சைக்கிள் பிராண்ட் ப்யுர் அகர்பத்திகள், “இந்தியா வெல்ல பிரார்த்தனை” என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளது. இங்கிலாந்தில் துவங்கியுள்ள ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற நடக்கும் வேண்டுதல் நிகழ்வாக, ஆர் எஸ்.புரம் விநாயகர் கோவிலில் சுமார் 6 அடி உயரமுள்ள அகர்பத்தியை கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் ஏ.ரமேஷ் ஏற்றி துவக்கி வைத்தார்.  



இந்த பிரச்சாரம் பற்றி சைக்கிள் ப்யுர் அகர்பத்திஸ் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா பேசுகையில், “உலக அளவில் நடக்கும் இப்போட்டி, ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதுவும் இந்தியா, வெற்றி பெற நமது பிரார்த்தனைகள் முக்கியமானவை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையாக அமைய, நமது விளையாட்டு வீரர்களின் மீது அன்பைக்காட்ட, கோவை மக்களும் இந்த வெற்றிக்கான பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...