ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என கோவையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊடகங்களிடம் புலம்பும் ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் எனவும், திராணி, தைரியம் இருந்தால் கலப்பட பால் நிறுவனங்களை அவர் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் செதியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவையில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவையில் அதிகளவு உற்பத்தி செய்யபடும் மோட்டார் பம்ப்செட் தயாரிப்பில் 3 விதமான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகின்றது. இதே போன்று பல்வேறு தொழில்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல முடியாத அரசாக கையாளாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. 

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 79 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்திற்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தனியாக கட்டுப்பாடில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். அதிகாரிகள் மட்டத்திலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நிலையில் உள்ளது. 

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...