சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் ஜிஎஸ்டி குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்

2017 ஆம் ஆண்டின் ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தொழிற்துறை மற்றும் தொழில் நுட்பங்களைச் சேர்ந்த துறையினர் அறிந்துகொள்ளும் வகையில் சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியினை கோவை மண்டல மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையாளர் ஏ.கோவிந்தராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து, கோவை மண்டல சுங்க, மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையர் என்.ராம்குமார், ஜிஎஸ்டி குறித்தான கல்வி அறிவை மேம்படுத்துவது, வரி ஊக்குவிப்பு, தகுதிகள், ஐஜிஎஸ்டி விதிமுறை, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை குறித்து உரையாற்றினார்.

சிஐஐ கோயம்புத்தூர் மண்டல நிர்வாக இயக்குநர் ஜிகேஎம் வரி ஆலாசகர் பொருளாதார அலுவல்கள் மற்றும் வரி குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று ஜிஎஸ்டி வரி விதிப்பின் நிறை, குறைகளை எடுத்துரைத்தார்.



நேஷனல் அகாடமி ஆப் கஷ்டம்ஸ், எக்சிஸ் அன்டு நார்கோட்டிக்ஸ், தி இன்ஸ்டிடியூட் அப் கம்பெனி செக்டட்ரிஸ் ஆப் இந்தியா, ஜிஎஸ்டி ஸ்ட்ரீட் அன் டெக்ஸ்சுட்ரா உள்ளிட்டவை இணைந்து இந்த பயிற்சி வகுப்பினை மேற்கொண்டன.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...