குன்னூர் பேருந்து நிலையத்தில் இயங்கும் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயல்புநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினைத் தவிர்க்க தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதியில் இவ்வாறான தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் இல்லாததால் சிரமங்கள் நிலவிவருகிறது.

இந்நிலையல், நிலகிரி மாவட்டம், குன்னூரில் அன்னா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...