தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Coimbatore: கோவை: தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர்களும் அதிமுக மூத்த தலைவர்களுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதுடன், 26 மாவட்டச் செயலாளர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 26 அதிமுக மாவட்டச் செயலாளர்களின் பதவிகளும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை, தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் அதிமுக நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள முக்கிய அரசியல் முடிவாக பார்க்கப்படுகிறது.
தவெகாவுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் அதிமுக நிர்வாகிகள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதுடன், 26 மாவட்டச் செயலாளர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களும் அதிமுக மூத்த தலைவர்களுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதுடன், 26 மாவட்டச் செயலாளர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 26 அதிமுக மாவட்டச் செயலாளர்களின் பதவிகளும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை, தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் அதிமுக நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள முக்கிய அரசியல் முடிவாக பார்க்கப்படுகிறது.
தவெகாவுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் அதிமுக நிர்வாகிகள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதுடன், 26 மாவட்டச் செயலாளர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.