பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண் குமார் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. 15வது நிதிக்குழு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

பாலமலை மெயின்ரோடு ரேசன் கடை முதல் குமார் வீடு வரை மழைநீர் வடிகால் அமைக்கப்படும். இப்பணிக்கான பூமி பூஜை இன்று (அக்டோபர் 9) நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண் குமார் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் நர்மதா துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்பணி முடிவடைந்தவுடன், அப்பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...