கோவையில் கனிமொழி உதவியாளரின் தம்பி எனக் கூறி போலீசாரை மிரட்டிய இளைஞர்கள்

கோவை காந்திபுரத்தில் போலீஸ் சோதனையின் போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அக்டோபர் 1 அன்று இரவு நடைபெற்ற வாகன சோதனையின் போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்திபுரம் 100 அடி சாலையில் அக்டோபர் 1 அன்று இரவு போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சில இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையின் போது, அந்த இளைஞர்கள் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது.

மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், தாங்கள் திமுக எம்பி கனிமொழியின் உதவியாளரின் தம்பி என்று கூறி காவல்துறையினரை மிரட்ட முயன்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...