கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி மேயர் மரியாதை

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை மேயர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், நகரமைப்பு குழுத் தலைவர் சோமு (எ) சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், உதவி ஆணையர்களான மகேஷ்கனகராஜ் (வருவாய்) மற்றும் செந்தில்குமரன் (மத்தியம்) ஆகியோரும் பங்கேற்றனர்.

மாமன்ற உறுப்பினர்களான பிரவீன்ராஜ் மற்றும் சாந்தி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, சுகாதார ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மரியாதை நிகழ்வு, அவரது வாழ்க்கை மற்றும் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் அமைந்தது.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...