கோவையில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதவிகளை வழங்கினர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (21.09.2024) இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி IAS மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் மாநகராட்சி நிதிக்குழுத் தலைவர் V.I.முபஷ்ஷிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...