பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக மரம் நட்ட பசுமை தேசம்

இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் இராணுவத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பசுமை தேசம் சார்பில் பாகிஸ்தான் இராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர் பஞ்சாபை சேர்ந்த பரம்ஜித் சிங் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் ஆகியோருக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாக இரு மரக்கன்று அறிஞர் அண்ணா காலனி மணி லே அவுட்டில் உள்ள ரிசர்வ் சைட் ஓரத்தில் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது, கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...