நல்லாசிரியர் விருது பெற்ற கோவை ஆசிரியருக்கு பாராட்டு

கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் அருள் சிவா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். திமுக நிர்வாகிகள் பள்ளியில் நேரில் சந்தித்து பாராட்டினர்.


கோவை: கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் அருள் சிவா, சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மதிப்புமிக்க டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இந்த விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வழங்கினார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 6) பள்ளிக்கு வந்த அருள் சிவாவை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். திமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தாயனூர் பிரதீப் ஆகியோர் அருள் சிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இந்த பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...