ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ’டெட்’ தேர்வு துவக்கம் கோவையில் 7,944 பேர் பங்கேற்பு

கோவை: இன்று நடக்கும், டெட் தாள் 1 தேர்வு, கோவை மாவட்டத்தில், 17 மையங்களில் நடக்கிறது. இதில், 7,944 பேர் பங்கேற்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு, இன்று துவங்கியது. டெட் தாள் 1க்கான தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 12 மையங்களில் நடக்கிறது. இதில், 5 ஆயிரத்து 894 பேர் பங்கேற்க, ஹால்டிக்கெட் வினியோகிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 5 மையங்களில், 2 ஆயிரத்து 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்., 30ம் தேதி) நடக்கும், டெட் தாள் 2 தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 27 மையங்களில் நடக்கிறது.

இதில், 13 ஆயிரத்து 632 பேர் பங்கேற்க உள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 9 மையங்களில், 4 ஆயிரத்து 2 பேர் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...