கோவையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை மேட்டுப்பாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் வரை உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தள்ளுவண்டிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 2 அன்று அகற்றினர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் வரையிலான சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி அகற்றினர்.

இந்தப் பகுதிகளில் தினமும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமான தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...