கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

கோவை பெரிய கடைவீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை செப்டம்பர் 2 முதல் 12 வரை நடைபெறுகிறது. பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் 10% தள்ளுபடியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை பெரிய கடைவீதியில் இயங்கி வரும் பூம்புகار் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி செப்டம்பர் 2 முதல் 12 வரை, தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.



இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



இவற்றில் பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகள் அடங்கும்.



மேலும், தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ் மற்றும் களிமண் பொம்மைகள், நூக்கமர உட்பதிப்பு வேலைப்பாடு, துணியில் வரைந்த ஓவியங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.



கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுவதாக பூம்புகார் விற்பனை நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...