மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கையை ஐ.நா. மன்றம் ஏற்றது


இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றிய போர்க்குற்ற விசாரணை மன்றம் அமைக்க வேண்டும். தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற ஐ.நா மன்றம், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமூக பொருளாதாரக் குழுவின் 1996/ 31 தீர்மானத்தை ஒட்டிய, வைகோ அவர்களின் கோரிக்கை விண்ணப்பம் குழு உறுப்பினர்களின் ஆய்வுக்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...