கோவை கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் ரூ.80 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் உள்ள கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் தனியார் நிறுவன உதவியுடன் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகள் ஆகஸ்ட் 31 அன்று திறக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இன்று (ஆகஸ்ட் 31) திறக்கப்பட்டன.

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைகளை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் கே.பி.சசிகுமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...