கோவையில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் மாவட்ட காவல் துறை ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலுடன், காவல்துறை மேற்பார்வை இயக்குநர் (ஐஜி) செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை தலைமை இயக்குநர் (டிஐஜி) சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...