பொள்ளாச்சி: பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து பெரிய ரத்ததான முகாமை நடத்தினர். 200 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கியுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் ரெட் கிராஸ் மற்றும் NSS மாணவர்கள் இந்த முகாமில் ரத்த தானம் வழங்கினர். பொள்ளாச்சி ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, செவிலியர்கள் அன்னக்கொடி, அனுராதா, திலகமணி மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, ஆய்வக நிபுணர் மகாலட்சுமி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும், திருச்சியிலிருந்து வந்த செவிலியர் கல்லூரி மாணவிகளும் இந்த முகாமில் பங்கேற்றனர். இந்த முகாமில் 200 மாணவர்கள் மற்றும் கல்லூரியில் உள்ள பயிற்சி ஆளர்கள் ரத்ததானம் செய்தனர்.

முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள், விபத்து சிகிச்சை நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...