கோவை மாநகராட்சி ஆணையர் மணியகாரம்பாளையம் நீர் வழித்தடங்களை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதியின் நீர் வழித்தடங்களை ஆய்வு செய்தார். வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS, வடக்கு மண்டலத்தில் உள்ள மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதிக்கு வரக்கூடிய நீர் வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.



ஆய்வின் போது சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மாநகராட்சி உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கௌசிகா நதி மற்றும் கோவை குளங்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...