ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணி துவக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் துவங்கின. முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் இன்று துவங்கின. இப்பணிகளை மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவருமான ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பாபு, உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செழியன், உடுமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம், ரெட்டியபாளையம் ஊர்த் தலைவர் மோகன், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் ஊர்த் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் திமுக கிளைச் செயலாளர் ஜெயக்குமார், கிளை துணைச் செயலாளர் ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகளான மயில்சாமி, ரவி, ராம்ராஜ், ராஜ் (எ) கருப்புசாமி, தங்கவேல், லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இக்கோவில் சீரமைப்பு பணிகள் மூலம் பழமையான இக்கோவிலின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிறந்த வழிபாட்டு சூழல் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...