கோவையில் யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி: நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் யானைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணி வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன அகாடமியில் நடத்தப்பட்டது.


கோவை: யானைகள் பாதுகாப்பு தினத்தை (12 ஆக.) முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன அகாடமியில் இன்று (14. ஆக.) நடைபெற்றது.



இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.



ஆசிய யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அதன் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றதன் வாயிலாக, இளம் தலைமுறையினரிடம் யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு வனத்துறை ஈடுபட்டு வருகிறது எனலாம்.

இத்தகைய நடவடிக்கைகள் இயற்கையை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர நிச்சயம் உதவியாக இருக்கும்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...