நாடு முழுவதும் ஒரேமாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாலர்கள் தர்ணா


கட்டிட தொழிலாலர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் ஒரே மாதிரி கிடைக்க சட்டம் அமலாக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தலைநகர் தில்லியில் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளின் முழு கல்வி செலவினங்களையும் அரசு ஏற்று செயல்படுத்தி வருவது போல மற்ற மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும். 2011ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த ஓய்வூதிய அரசாணையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100-கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...