உக்கடம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேங்கியிருந்த நிலையில் தற்போது இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.



முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 9ம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள முதலமைச்சர், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.



இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...