கோவை கருமத்தம்பட்டியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் சு.முத்துசாமி

கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன், தொ.அ ரவி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



கோவைக்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதால், அன்று இச்சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...