சாலை விதிகளை வலியுறுத்தி வாரந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகர போக்குவரத்து போலீசார், கேயஸ் இயற்கை அங்காடி மற்றும் ஏழை மாணவர்களுக்கு நிதி திரட்டி உதவும் 'எஜூதர்மா' குழு ஆகியோர் இணைந்து கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் . 



அப்போது, தலைக்கவசம் அணிதல்,  சீட் பெல்ட் அணிதல், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தனர். 



இந்நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் துவங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என்றும். இதில் தன்னார்வலர்கள்  கலந்து கொள்ளலாம் என்றும் எஜூதர்மா உறுப்பினர்கள் தெரிவித்தனர்.    

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...