கோவை காளப்பட்டியில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ

கோவை காளப்பட்டி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளையின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழா இன்று (ஜூலை 27) நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டார். அவர் சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், கழக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...