கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைகள் கட்டி வாடகை வசூல் செய்த அதிர்ச்சி தகவல்

கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகை வசூலித்த சம்பவம் அம்பலமானது. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகை வசூல் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.



மேலும், அரசு நியாயவிலை கடைக்கு வாடகைக்கு விடப்பட்டு, அரசிடம் இருந்தே வாடகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த இடத்தில் வேறு ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருப்பின், அவற்றையும் உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...