கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மை பணி தீவிரம்

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகள் அகற்றும் பணி ஜூலை 23 அன்று நடைபெற்றது. வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகราட்சியின் 27வது வார்டில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 23 அன்று, பீளமேடு மாஸ்தி கவுண்டர் வீதி மற்றும் ஜெகநாதபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள சாக்கடை மண்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.





இதே போன்று, பீளமேடு பாரதி காலனி மற்றும் முருகன் கோயில் முன்புறம் உள்ள பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



இங்கு சாலையோரங்களில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.



இந்த பணிகளை வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி நேரடியாக மேற்பார்வையிட்டார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...