கோவை ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆடி 18 வழிபாட்டிற்கு முன் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Coimbatore: கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள இந்துக்கள் மயானத்தை சீரமைத்து தரும்படி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் சாலை ஆற்றுப்பாலம் பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தில், வரும் ஆடி 18 (03.08.2024) அன்று காலம் காலமாக இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் வழிபாடு நடத்துவது வழக்கம். தற்போது இப்பகுதியில் உள்ள சமாதிகள் அனைத்தும் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வழிபாடு செய்வதில் சிரமம் ஏற்படும் என்று எம்எல்ஏ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, குடிநீர் வசதி, உப்பு தண்ணீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி ஆகியவற்றை செய்து தரும்படி வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் வரும் ஆடி 18 அன்று மக்கள் எந்த இடையூறும் இன்றி தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர் இக்கோரிக்கையை ஏற்று, விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...