கோவை அவினாசி சாலையில் மேம்பால பணிகளை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்

கோவை அவினாசி சாலை பீளமேடு வி.கே ரோடு அருகில் நடைபெறும் மேம்பால பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.


கோவை: கோவை அவினாசி சாலை பீளமேடு வி.கே ரோடு அருகில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, அவர் பொதுமக்களின் குறைகளையும் கேட்டு அறிந்தார்.



இந்த முக்கிய நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன், 26 - வது வட்ட கழக செயலாளர் ஆ. மாடசாமி, ம.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பயணியர் தியாகு ஆகியோர் உடனிருந்தனர். மேலும், பகுதி கழக செயலாளர் ப. வெள்ளிங்கிரி, 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி, மாவட்ட பிரதிநிதி பூவை துரைசாமி உள்ளிட்ட பலரும் இந்த ஆய்வு நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...