கோவையில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கம்

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. Sekar Babu அவர்களின் உத்தரவின்படியும், 2024-2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கப்பட்டது.



கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இந்த ஆன்மீகப் பயணம் இன்று துவக்கப்பட்டது. இந்த விழாவில் கௌமார மடம் சீரவை ஆதினம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர்கள் N Karthik Ex.MLA, இணை ஆணையர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர் மற்றும் சுற்றுலா துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...