கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்

கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு நா.கார்த்திக் தலைமை தாங்கினார்.


Coimbatore: கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜூலை 19 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, காந்திபுரம் - இராமநாதபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண்கள் 63, 64, 66 ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணபதி ராஜ்குமார் தனது நன்றியை தெரிவித்தார்.



இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



கணபதி ராஜ்குமார் எம்பி தனது உரையில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார். மேலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...