கோவை - திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சாமல்பட்டியில் நிறுத்தம்

ஜூலை 22, 2024 முதல் திருப்பதி - கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் பெறும். டாக்டர் எல். முருகன் ஜூலை 19 அன்று மேட்டுப்பாளையத்திலிருந்து காணொலி வாயிலாக இதனை தொடங்கி வைப்பார்.


கோவை: திருப்பதி - கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22615/22616) ஜூலை 22, 2024 முதல் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிறுத்தத்தை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஜூலை 19, 2024 அன்று மேட்டுப்பாளையத்திலிருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...