பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி இன்று (10.07.2024) கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.



ஆனைமலை கிழக்கு ஒன்றியம், கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், குமரன் கட்டிடம், பொங்காலியூர், ஆழியார் PAP, மற்றும் அறிவு திருக்கோவில் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை சந்தித்து நன்றியை தெரிவித்தார்.



தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த மக்களின் நம்பிக்கைக்கு உகந்தவாறு செயல்படுவதாகவும், தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் கே.ஈஸ்வரசாமி உறுதியளித்தார். மேலும், தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...