சோமனூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அறிவிப்பு

சூலூர் தாலுக்கா, சோமனூரில் ஜூலை 10 அன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


கோவை: சூலூர் தாலுக்காவில் உள்ள சோமனூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (ஜூலை 10) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் சோமனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தொடங்கும். கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில், மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என்று செயற்பொறியாளர் சபரிராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...