சோமனூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அறிவிப்பு

சூலூர் தாலுக்கா, சோமனூரில் ஜூலை 10 அன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


கோவை: சூலூர் தாலுக்காவில் உள்ள சோமனூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (ஜூலை 10) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் சோமனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தொடங்கும். கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில், மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என்று செயற்பொறியாளர் சபரிராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...