கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கலைஞர் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர்எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக, இன்று ஜூன்.28 வெள்ளிக்கிழமை காலை, கோவை மாநகர்மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ. கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜரானார்.



உடன் பெரியகடைவீதி-1 பகுதிக்கழக செயலாளர் வி.ஐ.பதுருதீன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், மதிவாணன், மணிவேல், ராஜமாணிக்கம், வெங்கடாசலம், லிங்கராஜ், சந்திரன், எலிசபெத் ராணி, மணிமேகலை, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், மெடிக்கல் ரங்கராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...