கோவை TNAU-வில் இரண்டு நாள் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து பயிற்சி

இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் 27.06.2024 மற்றும் 28.06.2024 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்.3540/- வசூலிக்கப்படுகிறது.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஜூன்.22 வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் இரண்டு நாள் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களும் பங்குபெறலாம். இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் 27.06.2024 மற்றும் 28.06.2024 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்.3540/- வசூலிக்கப்படுகிறது.

மேலும் மின்னஞ்சல்:[email protected]

தொலைபேசி எண்: 0422-6611310 / 377

கைப்பேசி எண்: 99949-89417 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...