உடுமலை அருகே கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டம்

உடுமலை அருகே கொடிங்கியம் ஊராட்சியில் கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி 200 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொடுங்கியம் ஊராட்சியில் உள்ள கருப்புராயன் கோயிலில் நேற்று இரவு லோகு முருகன் என்பவர் குதிரை நாய் வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்தியுள்ளார். இது பல மாதங்களாகவே நடக்கப்பட்டு வந்த செயலாகும் என்பதால் அதே பகுதியின் பலரும் கோபமடைந்துள்ளனர்.




வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகார் மனுக்களுக்கு அந்த வகையில் நடவடிக்கை எடுக்காமல் போனதால், கிராம மக்கள் 200 பேர் கூடியுள்ளனர். தளிகாவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை மூலம் திடீர் நடவடிக்கை எடுத்து லோகு முருகன் மீது கைது உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது என்பது கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...