உடுமலை அருகே கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டம்

உடுமலை அருகே கொடிங்கியம் ஊராட்சியில் கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி 200 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொடுங்கியம் ஊராட்சியில் உள்ள கருப்புராயன் கோயிலில் நேற்று இரவு லோகு முருகன் என்பவர் குதிரை நாய் வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்தியுள்ளார். இது பல மாதங்களாகவே நடக்கப்பட்டு வந்த செயலாகும் என்பதால் அதே பகுதியின் பலரும் கோபமடைந்துள்ளனர்.




வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகார் மனுக்களுக்கு அந்த வகையில் நடவடிக்கை எடுக்காமல் போனதால், கிராம மக்கள் 200 பேர் கூடியுள்ளனர். தளிகாவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை மூலம் திடீர் நடவடிக்கை எடுத்து லோகு முருகன் மீது கைது உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது என்பது கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...